வணக்கம் நன்பர்களே...
இன்னைக்கு உங்களுக்கு ஒரு பழைய புக்ல நான் வாசிச்சு ரசிச்ச ஒரு கற்பனை கதை அதாவது அஜித் & சூர்யா ரெண்டு பேரும் தலைமறைவா இருக்கிறப்பொ திடீர்னு சந்திச்சுக்குறாங்க வேற வேற கெட்டப்புல... இந்த கதைய கற்பனையா ரசிக்கிற மாதிரி எழுதி இருக்கார் மு. கஜேந்திரன் அவருக்கு வாழ்த்துக்கள்.
வாசிச்சு நீங்களும் சிரிங்க மக்கா.
பிடிச்சிருந்தா கமண்ட் பண்ணூங்க ஏனா என்னும் கொஞ்சம் ஸ்டோக் இருக்கு அப்புறமா போஸ்ட் பண்றேன் ;)


